×

நாவலூரில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 10 மாத குழந்தையை வளர்ப்பு நாய் கடித்தது

சென்னை : சென்னை அருகே நாவலூரில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தந்தை மடியில் இருந்த 10 மாத குழந்தையை நாய் கடித்தது. வளாகத்தில் உள்ள பூங்கா அருகே கிரிஷ் என்பவர் குழந்தையுடன் அமர்ந்திருந்தபோது வளர்ப்பு நாய் கடித்தது. அதே குடியிருப்பில் வசிக்கும் வேலாயுதம் என்பவர் பொமரேனியன் நாயுடன் வந்தபோது, குழந்தையின் வலது கை விரலை கடித்தது.

The post நாவலூரில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 10 மாத குழந்தையை வளர்ப்பு நாய் கடித்தது appeared first on Dinakaran.

Tags : Nawalur ,Chennai ,Girish ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...